• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மூர்த்தி ,கதிர் ,ஜுவா எடுக்கப்போகும் முடிவு தான் என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் மதியம் முதல் இரவு வரை பல்வேறு விதமான சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த வகையில் சகோதர உறவை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

மேலும் மூர்த்தி குடும்பத்தையை வீட்டை விட்டு அனுப்பி விட்டார் மீனாவின் அப்பா. தொடர்ந்து மூர்த்தியின் கடையை மூட வைக்கின்றார். இது தவிர பல்வேறு சந்தர்ப்பங்களில் மூர்த்தியின் குடும்பத்தை அவமானப்படுத்தி வருகின்றார்.


இந்த நிலையில் கதிர் நடத்தி வரும் மெர்சையும் சீல் வைத்து விட்டனர். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளதோடு இதற்கு பின்னாலும் மீனாவின் இப்பா தான் இருப்பாரோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இதனால் அடுத்த வாரம் பெரும்பாலும் இந்த கடை குறித்து தான் இருக்கும் என்பதோடு இதற்கு சீல் வைக்க என்ன காரணம் என்பதும் அடுத்த வாரத்தில் தெரிய வந்திடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement