• Jul 25 2025

விவாகரத்து வதந்திக்கு பின் நடிகை சினேகா வெளியிட்ட பதிவு.. !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன்  திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.


சில நாட்களுக்கு முன் நடிகை சினேகாவிற்கும், பிரசன்னாவிற்கும் விரைவில் விவாகரத்து ஆகப்போகிறது என தகவல் தீயாய் பரவி இருந்தது.


ஆனால், இது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என்று சினேகாவால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


இவ்வாறுஇருக்கையில் , இந்த வந்தித்துக்கு பின்னர் புரிந்துகொள்ளுதல் குறித்து பதிவு ஒன்றை சினேகா பதிவிட்டுள்ளார்.


மேலும் இதில் ' புரிந்துகொள்வது என்பது ஒரு கலை ஆனால், அதில் அனைவரும் கைதேர்ந்தவர்கள் கிடையாது ' என்று பதிவு செய்துள்ளார்.


போட்டோஷூட் புகைப்படங்களுடன் சினேகா வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.



இதோ அந்த பதிவு..

Advertisement

Advertisement