• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டுக்குள் கண்கலங்கி அழுத அமுதவாணன்...வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அதில் யார் டைட்டிலை வெல்லப்போகின்றார் என ரசிகர்கள் பலரும் காத்துக்கிடக்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் பர்மோ வெளியாகி உள்ளது.

அதில்....நீங்க இந்த வீட்டில் வாழ்ந்த நாட்கள் செஞ்ச ராஸ்க் என்று...அதன் நினைவுகளாக பொருட்கள் வைத்து இருக்கு என்று கூறப்படுகின்றது.அதன்படி அமுதவாணன் வந்து பொம்மையை எடுத்து இந்த வீடு இரண்டாக பிரிந்தது இந்த பொம்மையால் தான்டா என சிரித்து கதை சொல்கின்றார்.

அதன் பிறகு அமுதவாணனை பிக்பாஸ்...உங்க மனசில வேணும் என்றால் நீங்க காமெடியனாக நினைக்கலாம்..ஆனா என்னை பொறுத்தவரைக்கும் என் அமுதா ஒரு முழுக்கலைஞன் எனக் கூறுகின்றார்.இவ்வாறு கேட்டவுடனே அமுதவாணன் கண்கலங்கி அழ ஆரம்பிக்கின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ....



Advertisement

Advertisement