• Jul 26 2025

கதறி அழுத ரச்சிதா..நீண்ட நாள் மறைத்து வைத்த உண்மை...கண்கலங்கிய போட்டியாளர்கள்...வெளியானது வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 வீட்டில் வார, வாரம் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் சூப்பராக விளையாடி வருகின்றனர்.அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேறினார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வாரம் பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று பிபி ஆரம்ப பள்ளியாக இருந்த வீடு இன்று மேல் நிலைப்பள்ளியாக மாறியிருக்கிறது. நேற்று போட்டியாளர்கள் தங்கள் சொந்த கதைகளை சொல்லி அழுதார்கள்.

இவ்வாறுஇருக்கையில் இன்று வெளியாகிய முதல் மற்றும் இரண்டாவது ப்ரமோவில் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் தமக்கு பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில் இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றவாது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் அந்த கடவுள்கிட்ட கேட்டுக்கிறது ஒன்னே ஒன்னு தான்...எனக்கு இதுக்கு இப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது...குழந்தையோட அமைப்பு இருக்கா எண்டு எனக்கு தெரியாது...என் அம்மா தான் எனக்கு குழந்தை..அந்தக் குழந்தையை கடசிவரைக்கும் எனக்கு குடுக்கணும்...அந்தக் குழந்தையை நான் நல்ல படியாக பார்த்துக்கொள்ளனும்...இதுக்குப்புறம் உனக்கு நான் எனக்கு நீ என்று வாழ்றதிற்கு ரெடியாக இருக்கிறேன் அம்மா...எனக் கதறி அழுகின்றார் ரச்சிதா .

இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.இதோ அந்த ப்ரமோ... 








Advertisement

Advertisement