• Jul 24 2025

6நாட்களைக் கடந்த 'போர் தொழில்'... இதுவரை செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் க்ரைம் திரில்லர் படமாக கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் 'போர் தொழில்'. க்ரைம் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகிய விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியிருந்தார்.


இப்படமானது வெளியான நாள் முதல் சிறந்த விமர்சனங்களையும் அமோக வரவேற்பையும் பெற்று வந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக சற்றுப் பின்னடைவையே சந்தித்துள்ளது. ஆனால் பின் வந்த நாட்களில் வசூலில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


அந்தவகையில் இப்படம் வெளிவந்து தற்போது 6 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement