• Jul 25 2025

ஸ்மோல் வீட்டில் ஐஸ் , விசித்திரா என்ன பேசிக் காெண்டாங்க தெரியுமா?. அனல் பறக்கும் பிக்பாஸ் -ஆரம்பிச்சிட்டாங்க போலயே.....

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஔிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட முதல்நாளே சூடுபிடிக்க   தொடங்கி இருக்கின்றது.

இந்நிலையில் விசித்திராவும் யுகேந்திரனும் பிக்பாஸ் ரூல்ஸ்ஸை மீறி செயற்பட்டதால் பிக்பாஸ் அவர்களை ஸ்மோல் ஹவுஸூக்கு அனுப்பியிருக்காரு, இதிலிருந்து பிக்பாஸ் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்திருக்கின்றது.  



இந்நிலையில் ஸ்மோல் ஹவுஸ்ஸூல் இருக்கும் ஐஸூவும் விசித்திரவும் பிரதீப் பற்றி பேசுறாங்க, அவர் மைன்ட்ல ஏதோ ஒடிட்டு இருக்கு போல என சாெல்லும் போது, விசித்திரா சொல்றாங்க அவர் அடுத்த டாக்கட்டே நான் தான் எல்லார்கிட்டேம் போய் பைட் பண்ணீட்டு வந்திட்டான் , இப்போ நான் தான் மாட்டிகிட்டேன், என்கிட்ட எல்லாம் அவன் பட்ஷா பலிக்காது, ஒரு நாள் என் கிட்ட மாட்டட்டும் நான் அவனை வச்சு செய்றன் என விசித்திரா சொல்றாங்க, அது மட்டுமல்ல பிரதீப் வீட்டில் இருந்துாஎழுதி வைச்சிட்டு இங்க வந்து மனப்பாடம் பண்ணின மாதிரியே செய்றான்.என விசித்திரா சொல்ல ஐஸூ சொல்றாங்க அவர் பைனல் வரை வருவாரம் நீங்ங பைனல்ல வந்து தன்கிட்ட சண்டை போடீசால்லி சான்னாரு என , அப்போ இவன் பைனல் வரை போவானா, இரண்டு கிழமை தாங்கிறானா பாரு என விசித்திரா சொல்லி இருக்காங்க, 


சரி பார்க்கலாம் யார் விசித்திராவா, பிரதீப்பா முதலில் வெளியேறுவது என பாெறுத்திருந்து பார்க்கலாம்.


Advertisement

Advertisement