• Jul 25 2025

பிரபல சீரியல் இயக்குநர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

rip
Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிய மௌனராகம் 1, நாம் இருவரும் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியலை இயக்கியவர்  தான் தாய் செல்வம்.


இவர் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலை இயக்கி வருகின்றார். இவ்வாறுஇருக்கையில், இயக்குநர் தாய் செல்வம் மரணமடைந்துள்ளார்.



மேலும் இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தையும் தாய் செல்வம் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குநர் தாய் செல்வத்தின் மறைவிற்கு ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.




Advertisement

Advertisement