• Jul 25 2025

விஜய்யும் அஜித்தும் ஒரே மேடையிலா...? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

ammu / 2 years ago

Advertisement

Listen News!

ஜே.பி. நாகராஜன் என்பவர் சிவாஜியை வைத்து அதிகமான படங்கள் பண்ணி இருக்கின்றார். அனைத்துமே வெற்றி படங்களாக ஆனது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது.


இந்த மனஸ்தாபம் ஏற்பட்டதால் சிவாஜியை விட்டு எம்.ஜி.ஆரிடம் சென்றுவிட்டார். சிவாஜியுடன் படம் பண்ணும்போது இவர் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்து ஆர்டர் போடு கொண்டு இருப்பாராம். அதே இவர் எம்.ஜி.ஆரின் செட்டிற்கு போய் பார்த்தால் எம்.ஜி.ஆரிட்கு முன்னால் இயக்குநர் கூட உட்காரமுடியாதாம். 


இதை பார்த்தவர்கள் சிலர் எவ்வளவு கம்பீரமாக இருந்த மனுஷன் இங்க வந்து நின்று கொண்டு இருக்குறார் என்று கூறினார்களாம்.


இந்த விசயத்தில் விஜய்யும், அஜித்தும் இவர்களை பாலோவ் பண்ணாம ரஜினி, கமலை பாலோவ் பண்ணுறாங்க. ரஜினி மாவீரன் என்று ஒரு சொந்த படம் எடுத்தார். அந்த படத்தை இயக்கியவர் ராஜசேகர் ஆவார். 


அதே ராஜசேகர் கமலை வைத்து விக்ரம் படம் இயக்கினார். இவர் என்னோட ஆள் அவர் உன்னோட ஆள் என்று இவர்கள் பார்ப்பதில்லை. இதை தான் விஜய், அஜித் பாலோவ் பன்றாங்க.  இது நல்ல விஷயம் தானே.


Advertisement

Advertisement