• Jul 24 2025

பாக்கியாவை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் கோபி- வெளியாகிய புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்- அப்போ ராதிகாவுக்கு நாமமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பெஸ்ட் சீரியல் விருதை பெற்றது மட்டுமல்லாமல் அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்த சீரியலாக இருப்பது தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை ஏமாற்றி விட்டு ராதிகா தான் பெஸ்ட் லைப் என்று நினைத்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் செய்த நாளிலிருந்து ராதிகாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வருகின்றார். இப்போது தன்னுடைய வீட்டில் ராதிகாவுடன் வந்து இருக்கின்றார். அத்தோடு தன்னுடைய குடும்பத்துடனே இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.


மேலும் ராதிகா செய்யும் தவறுகளை நேராக சுட்டிக் காட்டவும் ஆரம்பித்து விட்டார். இதனால் ராதிகாவையும் சீக்கிரம் டிவோர்ஸ் பண்ணணிடுவார் போல இருக்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இப்படியான நிலையில் கோபி பாக்கியாவை கட்டிப் பிடித்தவாறு எடுத்த எடுத்த புகைப்படத்தை சுஜித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிக்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement