• Jul 24 2025

ராதிகாவை மறந்து செல்வியுடன் ரொமான்ஸ் பண்ணும் கோபி- கலாய்த்து வரும் ரசிகர்கள்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ணுடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் கோபி பாக்கியாவை ஏமாற்றி விட்டு ராதிகா தான் பெஸ்ட் லைப் என்று நினைத்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் செய்த நாளிலிருந்து ராதிகாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வருகின்றார். இப்போது தன்னுடைய வீட்டில் ராதிகாவுடன் வந்து இருக்கின்றார். அத்தோடு தன்னுடைய குடும்பத்துடனே இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.


மேலும் தற்பொழுது குடும்பத்துடன் இணைந்து விட்டார். ராதிகாவுடன் வாக்குவாதம் செய்வது ராதிகாவுக்காக சர்ப்போட் பண்ணுவது என எல்லாவற்றையுமே குறைத்து விட்டார்.இதனால் கோபி வெகு சீக்கிரமே ராதிகாவையும் விவாகரத்து செய்ய வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இப்படியான நிலையில் கோபி செல்வியிடம் காபி வேண்டி குடிப்பது போல சிரித்துக் கொண்டே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன கோபி சேர் செல்வியோடும் ரொமான்ஸ் பண்ணுறீங்களா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement