• Jul 25 2025

அர்ஜுனுக்கு பளார் என்று அறைவிட்ட கோதை- நீண்ட நாளுக்குப் பிறகு கோதையை அம்மா என்று அழைத்த தமிழ்- பரபரப்பான Thamizhum Saraswathiyum

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில் அர்ஜுன் பிளான் பண்ணி தமிழின் கம்பெனியை எரித்தால் கம்பெனி முழுவதும் எரிந்து விடுகின்றது. இதனால் அர்ஜுன் தமிழைப் பார்க்க அவரது கம்பெனிக்கு வருகின்றார்.அப்போது அங்கு கோதை அர்ஜுனை ஓங்கி அறைந்ததோடு தமிழ் பற்றி உனக்கு முழுசாக தெரியல.


அவன் பீனிக்ஸ் பறவை மாதிரி எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதில் மீண்டு வருவான் என்கின்றார். இதைக் கேட்ட அர்ஜுன் அதிர்ச்சியடைந்ததோடு அந்த இடத்தை விட்டுப் போகின்றார்.தொடர்ந்து தமிழ் கோதையை அம்மா என்று அழுவதோடு கட்டிப்பிடிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement