• Jul 26 2025

கயலின் முடிவால் திணறும் பெரியப்பா..கண்ணீர்விட்டு கெஞ்சும் பெரியம்மா..நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் மற்றுமொரு சீரியல் தான் கயல். தந்தை இல்லாமல் தன்னுடைய குடும்பத்தை  வழிநடத்தும் பெண்ணின் போராட்டத்தையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இதில் கயலின் பெரியப்பா தன்னுடைய மகன் பவித்ரா என்னும் பெண்ணை காதலித்து ஏமாற்றியதோடு அவளின் கர்ப்பத்தை கலைப்பதற்காகவும் பவித்ராவுக்கு தெரியாமல் திட்டம் போட அது கயலுக்கு தெரிந்து நிப்பாட்டிவிடுகிறாள்.



இதன் பின் தனது பெரியப்பாவையும் அவரது மகனையும் போலீசில் பிடித்துக் கொடுக்கிறார்.ஆனால் பெரியப்பா எவ்வளவு சொல்லியும் கேட்காத கயல் பவித்ராவிற்கு ஞாயம் வேண்டி கொடுக்கனும் என போராடுகின்றாள்.



இவ்வாறுஇருக்கையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கயல் பவித்திராவிற்கு திருமணம் யெ்து வைக்க முயற்சி செய்து மாலையும் தாலியையும் வாங்கி போலீஸ் நிலையத்திலே கட்ட சொல்கிறாள்.பவித்ராவின் தந்தைக்கு ஆறுதல் கூறி அதை செய்ய முற்படும் போது கயலின் பெரியப்பா மற்றும் அவரது பெரியம்மா கண்ணீர் விட்டு கெஞ்சுகின்றனர்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.



கயல் திருணத்தை நடித்தி வைப்பாளா..? பெரியப்பா அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை பெறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement