• Jul 25 2025

சொத்தை மீண்டும் எழுதிக் கொடுத்த குணசேகரன்- ஜனனியை எச்சரித்த கௌதம்- இனி நடக்கப் போவது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.இதனால் ஜான்சிராணி பெரிய விருந்து எல்லாம் ஏற்பாடு செய்து கரிகாலனுக்க வழங்கினார்.

இப்படியான நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஆதி குணசேகரன் ஷக்தி பேர்லையும் அக்காவின் பெயரிலையும் எழுதி வைச்ச சொத்த திரும்ப ழுதிக் கொடுத்திட்டாரு. இதற்கு ஷக்தியைத் தவிர எல்லோருமே கையெழுத்தும் போட்டுட்டாங்க.


மேலும் ஹாஸ்பிட்டலில் இருக்கும் அப்பாவிடம் கைரேகையைத் திருடினது யாராக இருக்கும் என்றும் ஜனனி யோசித்தார். இதற்காக கௌதமிடம் உதவி கேட்ட போது கௌதம் இந்த விஷயத்திலிருந்து விலகியே இரு என ஜனனியை எச்சரித்து விட்டார்.எனவே இதையெல்லாம் ஜனனி யோசிச்சு குழம்பி போய் இருக்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement