• Jul 24 2025

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்பட நடிகை மிருனாள் தாகூரின் பெற்றோரைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் மிருனாள் தாகூர். இதனை அடுத்து பாலிவூட் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும் நல்லதொரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது சீதா ராமம் திரைப்படம் தான்.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகிய இப்படம் வேற லெவலில் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மிருனாள் தாகூர் அடுத்ததாக தெலுங்கில் உருவாகி வரும் நானி 30 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.


அதே போல் சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நடிகை மிருனாள் தாகூர் தனது தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இவர் சமீபகாலமாக பிகினியுடன் எடுக்கும் கைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement