• Jul 24 2025

குணசேகரனை காணவில்லை எனத் தவிக்கும் ஈஸ்வரி- விசாலாட்சி கொடுத்த பதிலடி- கதிரை மாட்டி விட்ட ஜனனி- Ethirneechal - Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடகப் போகின்றது என்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜனனி கதிர் தான் குணசேகரனுக்கு ஏதோ செய்திருக்கோனும் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது விசாலாட்சி ஷக்தியிடம் ஜனனி என்னடா பேசுறா என்று கேட்கின்றார்.


தொடந்து ஈஸ்வரி கதிரின் சட்டையைப் பிடித்து அவர் எங்கே என்று சொல்லு நான் போய்க் கூட்டிட்டு வருகின்றேன் என்று சொல்ல,விஷாலாட்சி ஏன் பேசிப் பேசியே அவனை எங்கையாவது அனுப்பி வைக்கனுமா என்று கேட்கின்றார். இதைக் கேட்டு ஈஸ்வரி கதறி அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement