• Sep 12 2025

ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன் என்று குணசேகரனிடமே சொன்ன ஈஸ்வரி- ஓவராகப் பேசிய கதிர்- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொடிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜீவானந்தம் வீட்டுக்கு போய்ட்டு வரும் ஈஸ்வரியை குணசேகரன் முறைத்துப் பார்க்கின்றார்.

தொடர்ந்து அந்த ஜீவானந்தம் உன்கிட்ட சொல்லி அனுப்பினானா என்று கேட்க, கதிர் சொல்லி இருப்பான் என்று சொல்ல, கோபமான ஈஸ்வரி ஏய் கதிரு மரியாதையாக பேசு என்று அடக்குகின்றார்.


தொடர்ந்து பிள்ளைகள் வந்ததும் நடக்கிற கூத்தெல்லாம் பாருங்க என்று ஈஸ்வரி பற்றி தவறாக சொல்ல, ஈஸ்வரி மனுஷனாய்யா நீ குழந்தைகள் கிட்ட என்ன பேச்சு பேசிட்டு இருக்கிற என்று திட்டுகின்றார்.

அப்போது குணசேகரன் உங்க அப்பா சரி என்று சொல்லி இருந்தால் என்ன பண்ணி இருப்ப என்று கேட்க ஈஸ்வரி தான் ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன் என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement