• Jul 26 2025

ஜான்சிராணியின் பேச்சால் கடுப்பாகி கத்திய நந்தினியை அடக்கிய ஜனனி- கதிரிடம் மாட்டிக் கொண்ட அருண்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


அந்த வகையில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று வெளியாகியுள்ளது.அதாவது கோவிலில் ஜான்சிராணி பேசிய பேச்சால் கோபமாகும் நந்தினி சத்தம் போட ஜனனி அக்கா உங்க என சொல்ல அவங்க பேசிகிட்டு இருப்பாங்க நாம பொறுத்து போய்கிட்டே இருக்கணுமா என ஆவேசப்படுகிறார். 


கதிரும் வாய மூடு என நந்தினியை அடக்குகிறார்.அதன் பிறகு கதிர், சக்தி, நந்தினி, ஜனனி காரில் வந்து கொண்டிருக்க எதிரே கௌதமும் அருணும் நடந்து வருகின்றனர். இதனால் நந்தினி ஆத்தி மாட்டிக்கிட்டாங்க என அலறுகிறார்.இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement