• Jul 25 2025

ஜான்சி ராணி போட்ட பிளான்..கூண்டோடு சிக்கப்போகும் ஜனனி...வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் ஸ்பெஷல் ப்ரமோ வெளியாகி உள்ளது.


அதில் ஜனனி பல தகவல்களை கூறுகின்றார்.அதில்....எவ்வளவு தான் தேடினாலும் எங்க பிளானில் இருந்து ஒரு துளியும் எடுக்க ஏலாது.நந்தினி அக்காவின் வீட்டுக்காரர் யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.அந்த பலனை அவர் அனுபவிப்பார்.


அப்பத்தா ஒவ்வொரு முறையும் கண்முழிக்கும் போது அவங்க ஏமாறிற மாதின பதில் தான் என்னிடம் உள்ளது.நாங்க அருணை தங்க வச்சு இருக்கிற இடத்தில் தான் இப்ப ஜான்சி ராணி குடும்பத்தையே கூட்டிக்கொண்டு போறாங்க.எப்படி சமாளிக்க வேண்டி இருக்கோ என ஜனனி கூறுகின்றார்.


Advertisement

Advertisement