• Jul 25 2025

கண்ணீர் வடிக்கும் கார்த்தி...அனுவின் முன்னாலே தாறுமாறாய் திட்டும் சுந்தரி...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்பிடியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது அதில் சுந்தரி காலில் கார்த்திக் விழுந்த விஷயத்தை வீடியோ எடுத்து மிரட்டுகின்றனர் வில்லன்கள்.இதனால் நிலை குழைந்து கார்த்திக் அழுது கொண்டு இருக்கிறார்.

அத்தோடு இதை நாங்க சோசியல் மீடியாவில் போவோம்.அதுக்கு பின்னர் உங்க இஸ்டம் மாப்பிள்ளை சேர் எனக் கூறிவிட்டு செல்ல நேரடியாக ஹாஸ்பிட்டலுக்கு வருகின்றார் கார்த்தி.


அந்த நேரம் சுந்தரி, அவரின் அம்மா என்ன எல்லோரும் அங்கு இருக்கின்றனர்.அந்த நேரம் சொல்லு சுந்தரி என சிரித்தபடியோ அனு கூற சுந்தரியும் தனது கணவனை பேசவது என்று கூறி நன்றாக திட்டிவிடுகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.




Advertisement

Advertisement