• Jul 26 2025

கார்த்திக்கிற்கு எதிராகத் திரும்பிய கிருஷ்ணா- அனுவிடம் எல்லா உண்மைகளையும் சொல்ல முடிவு- கோபத்தில் சுந்தரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி . இந்த சீரியலில் சுந்தரிக்க குழந்தை பிறக்காது என்ற விஷயத்தை கார்த்திக் சுந்தரியின் அம்மாவிடம் சொன்னதால் அவர் பேச்சு இன்றி இருக்கின்றார். 

கார்த்திக் தான் சுந்தரியின் அம்மாவின் இந்த நிலைக்கு காரணம் என்று தெரிந்து கிருஷ்ணா கார்த்திக் மீது கோபமாக இருப்பதோடு சுந்தரிக்கும் கார்த்திக் செய்த தில்லாலங்கடி வேலை தெரிந்து விட்டது.


இப்படியான நிலையில் அனுவை காரில் ஏற்றி வரும் கிருஷ்ணா உனக்கு சுந்தரியின் ஹஸ்பன்ட் யார் தெரியுமா என்று கேட்கிறார் அதற்கு அனு கண்டுபிடித்து சொல்கிறேன் என்று சொல்ல கிருஷ்ணா நயே கண்டு பிடிக்கிற மாதிரி செய்யிறேன் என்று நினைக்கிறார். 

அத்தோடு சுந்தரியும் கார்த்திக்கிடம் அனுவிடம் இருந்தும் மாமாவிடம் இருந்து உன்னை நீயே காப்பாற்றிக் கொள் என சவால் விடுகின்றார். இதனால் இனி வரும் நாட்களிலும் சுந்தரி கார்த்திக் திருமணம் பற்றிய உண்மை அனுக்கு தெரிந்து விடும் போல எப்பிஷோட் நகர்ந்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement