• Jul 25 2025

கதறி அழும் தனம்...முல்லை செய்யும் சத்தியம்...வெடித்த உண்மை..பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு நகருகின்றது.

தற்போது அண்ணன் தம்பிகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இவ்வாறு இருக்கையில் தற்போது அண்ணன் தம்பிகளின் மனைவியும் கர்ப்பமாக உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி  உள்ளது.அதில் முல்லையின் அம்மா தனத்தை சந்தித்து ஒரே வீட்டில் இரு கர்ப்பினி பெண்கள் இருக்கக்கூடாது....முல்லைக்கு ஏதும் ஒன்று நடந்திட்டால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது நீ உங்க அம்மா வீட்டை போயிடு எனக் கூறுகின்றார்.

இதைக் கேட்டு வந்த தனம் தனியாக இருந்து கண்ணீர்வடித்து அழுது கொண்டு இருக்கும் போது மூர்த்தி கண்டு விட்டு என்ன நடந்தது என கேட்கின்றார்.

அதற்கு தனம் நடந்ததை கூறி அழுது விட்டு இந்த வீட்டை விட்டு வெளியே போவோம் என சொல்கின்றார்.அத்தோடு அடுத்த நாள் தனம் வீட்டை விட்டு செல்லும் போது முல்லையும் கதிரும்  ஏன் என்று கேட்டு உண்மையை தெரிந்து விடுகின்றார்கள்.பின் முல்லையின் தாய் தனம் வீட்டிற்கு வந்து தனத்தை திட்டும் போது முல்லையும் கதிரும் திட்டி விடுகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement