• Jul 25 2025

பதறியடித்து கண்கலங்கிய மூர்த்தி....ஆடர் போட்ட கதிர்..உண்மை தெரியுவருமா..இன்றைய எபிசோட் அப்டேட்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டின் ஸ்டோர்ஸ்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்பபோம்.

தனம் திடீரென வெளியில் படுத்து உறங்குவதாக சொல்கின்றார்.ஆனாலும் கதிரும் முல்லையும் ஏன் என்று கேட்டும் தனக்கு வெளியில் படுத்து உறங்கினால் தான் எனக்கு நித்திரை வரும் என சொல்கின்றார்.

இதன் பிறகு கதிரும் முல்லையும் அண்ணி ஏன் இப்படி சொல்கின்றார் என யோசித்திட்டு இருக்கும் போது முல்லை எங்க அம்மாவாக இருக்குமோ என சந்தேகப்படுகின்றார்.

அதற்கு பின் தனம் முல்லையின் அம்மா கடுமையாக திட்டியதை எண்ணி கண்கலங்கி அழுகின்றார்.இதைப் பார்த்து மூர்த்தி என்ன ஆச்சு என்று பதறி அழுகின்றார்.

அதற்கு தனம் முல்லையின் அம்மா கதிரையும் முல்லையையும் பிரிக்க தான் நான் செய்ற்படுகின்றேன் என்றும் எங்களை வீட்டை விட்டு போயங்க என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.அதனால் நாங்க இந்த வீடடை விட்டு பேவோம் என சொல்கின்றார்.

கதிரும் முல்லையும் சந்தேசமாக இருக்கட்டும் நாங்க போறோம். என சொல்ல. ..கதிர் தப்பா தெரியுதே...நீங்க உங்க அம்மா வந்து  எத்தினை தடவை கேட்டும் நீங்க போகல ஆனால் இப்ப போகப்போறேன் என்று சொல்லுறீங்க எனக் கேட்கின்றார்.ஆனாலும் நாங்க கிளம்புறம் என சொல்ல முல்லையின் அம்மா ...அப்பாடா நிம்மதி தனது வாயிற்குள் சொல்கின்றார்.

அப்பிடி இருந்தும் தனம் கிளம்ப ..முல்லை நில்லுங்க அக்காஎன்று கூறியதோடு என் அம்மா ஏதும் சொன்னாங்களா எனக் கேட்கின்றார்.அதற்கு இரண்டு பேரும் திருதிருவென முழித்து யாரும் எதுவும் சொல்ல என தனம் சமாளிக்கின்றார்.

நீங்க இரண்டு பேரும் இல்லாமல் நாங்க எப்பிடி இருக்க முடியும் என கதிர் சொல்ல இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement