• Jul 25 2025

நான் விஜய் உடன் இருந்தது போல் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்: ஓப்பினாக கூறிய பிரபலம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடன இயக்குநரான அசோக் ராஜா மாஸ்டர் நடிகர் விஜய் உடன் இணைந்து போக்கிரி, வேட்டைக்காரன் உட்பட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான அசோக் ராஜா மாஸ்டரின் நேர்காணல் மீண்டும் வைரலாகி வருகிறது. 



அதில் அசோக் மாஸ்டர் வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும்  புலி உறுமுது புலி உறுமுது என தொடங்கும் பாடல் உருவான விதம் தொடர்பில் கூறினார். 

மேலும் குறித்த பாடலின் போது போனை தூக்கி போடுவது போன்ற காட்சி ஒன்று வரும் அதில் அசோக் மாஸ்டரின் போனை விஜய் உண்மையில் தூக்கி போட்டு விட்டாரம் என தெரிவித்திருந்தார்.



தவிர நான் விஜய் சேர் உடன் இருந்த மாதிரி யாரும் இருந்திருக்க மாட்டார்கள் குறிப்பாக எந்த நடன இயக்குனரும் இருந்திருக்க மாட்டார்கள் அவ்வளவு காலம் அவருடன் பணியாற்றி இருக்கின்றேன் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement