• Jul 25 2025

"ஒரு நாள்.. இரண்டு நாள் - லாம் நடிக்க மாட்டேன் நான் வேற மாதிரி சொல்லிருப்பன்.." 'கொன்றால் பாவம்' வெற்றி விழாவில் சென்றாயன்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை வரலட்சுமி  சந்தோஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ” கொன்றால் ல் பாவம்” கடந்த மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை செய்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை வரலட்சுமி சரத்குமார், ஈஸ்வரி ராவ், மனோபாலா, சுப்ரமணிய சிவா, சார்லி, யாசர், சென்றாயன், கவிதா பாரதி,  மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அந்தவகையில் 'கொன்றால் பாவம்' வெற்றி விழாவில் சென்றாயன் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி ஸ்பீச் பண்ணியிருந்தாரு.

அவர் கூறுகையில் ;

''கொன்றால் பாவம் திரைப்படத்தில் இந்த ஹரக்டர் நீ தான் பண்ணனும் எண்டு டைரக்டர் சார் சொல்லியிருந்தாரு.அப்போ என்கிட்ட குமார் சார் வந்து கேட்டாரு ,அப்போ நான் இந்த படத்தில எனக்கு எத்தின நாள் வரும்,எத்தின சீன் என்று கேட்டன்.அப்போ அவரு சொன்னாரு..ரெண்டு சீன தான் வரும்.ரெண்டு நாள் தான் வர வேண்டி வரும் என்று சொன்னார்.அப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேங்க.கோவிக்காதிங்க, ஒரு நாள் ,இரண்டு நாள் நடிக்க மாட்டன் என்று சொல்லிட்டு இருந்தன்.  மறுபடியும் குமார் சார் வந்து கேட்டாரு நீங்க தான் பண்ணனும்ன்னு,நல்ல ரோல் ..நல்ல சீன் ப்ப்ளீஸ் சார் நடியுங்கன்னு ,அதுக்கு அப்புறம் நான் யோசிச்சு இந்த படத்துல நடித்தன்''.என கூறினார்.

Advertisement

Advertisement