• Jul 25 2025

ஷக்தியின் திருமணத்தை நிறுத்த போராடும் ப்ரியா மற்றும் காவியா- ஜீவாவின் அப்பா எடுத்த விபரீத முடிவு- Eeramaana Rojaave Season 2

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலுக்கான் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதாவது ஷக்தி அர்ஜுனை காதலிக்கும் விஷயம் தெரிந்ததால் இந் திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்பதற்காக ப்ரியா மற்றும் காவியா இருவரும் சேர்ந்து மாப்பிள்ளை வீட்டுக்காரரிடம் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் திருமணத்தை நிறுத்த முடியாது என்கின்றனர்.


மறுபுறம் பார்த்திபனும் ஜுவாவும் சென்று திருமணத்தை நிறுத்தச் சொல்லுமாறு தங்களுடைய அப்பாவிடம் சொல்கின்றனர். அப்போது அவர்கள் இந்த கல்யாணம் நடக்காமல் விட்டால் நானும் உங்க அம்மாவும் செய்து போய்டுவோம் என்கின்றனர்.இதனால் திருமணத்தை எப்படி நிறுத்த போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement