• Jul 24 2025

கோபியை தன்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு வந்த செழியன்- அதிர்ச்சியில் உறைந்து போன பாக்கியா- இனி நடக்கப் போவது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் யாரும் எதிர்பாராத விதமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. 

அதாவது கோபி ராதிகாவை திருமணம் செய்த பின்னர் சந்தோஷமாகவே இல்லை. அதனால் அடிக்கடி குடித்து விட்டு வருகின்றார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக குடிதது விட்டு ரோட்டில் தடுமாறிய போது செழியன் பார்த்து விடுகின்றார்.


இதனால் செழியன் கோபியை தனது வீட்டுக்கே கொண்டு வந்து விடுகின்றார். எழில் எவ்வளவோ தடுத்தும் ஈஸ்வரி அவன் இனிமேல் இங்க தான் இருப்பான் என கோபியை மேலே ரூமில் கொண்டு போய் விடுகின்றார்.

இதை எல்லாம் பாக்கியா அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார். இதனால் பாக்கியா என்ன முடிவு எடுக்கப்போகின்றார் இனிமேல் என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement