• Jul 25 2025

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் எழிலை வெளியில் எடுக்க சூர்யா போட்ட கண்டிஷன்- அதிர்ச்சியில் உறைந்த கயல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிரக்கும் சீரியல்களில் ஒன்று தான் கயல். தந்தையை இழந்து தனியாக ஒரு குடம்பத்தை தாங்கிப் பிடிக்கும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியலில் கயலை அவரது நீண்ட நாள் நண்பரான எழில காதலித்து வருகிகன்றார். ஆனால் கயல் எழிலின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.இதனால் எழிலுக்கும் கயலின் பெரியப்பாவின் மகளுக்கும் திருமணம் நடக்கவுள்ளது.


இப்படியான நிலையில் கயல் ஏற்கனவே திருமணம் செய்து விட்டதாக சூர்யா என்பவர் என்ட்ரி கொடுத்து புது ட்ராமா ஒன்று போட்டு வருகின்றார். இதனால் எழில் சூர்யாவை அடித்து விட்டார். சூர்யா எழிலை போலீஸில் புகார் கொடுத்து அரஸ் பண்ணி வைத்திருக்கின்றார்.

இந்த நிலையில் இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போஸீஸ் ஸ்டேஷனில் இருக்கும் எழிலை வெளியே எடுக்கனும் என்றால் சூர்யா தன்னை கயல் மேரேஜ் பண்ணிக்கணும் என்று சொல்கின்றார்.இதனால் கயல் அதிர்ச்சியடைகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement