• Jul 26 2025

செல்லம்மா சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை ..எல்லாத்திற்கும் காரணம் இது தானா...இவருக்கு பதில் யார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் செல்லம்மா. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.இதில் கதாநாயகனாக அர்னவ் மற்றும் கதாநாயகியாக அன்சிதா நடித்து வருகின்றனர்.

மேலும்  கணவனால் ஏமாற்றப்படும் தாயான செல்லம்மா தனது மகளான மலரை வளர்ப்பதற்காக எவ்வளவு துன்பப்படுகின்றார் என்பதை காட்டுகின்றது. இதனால் செல்லம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்ய சித்து முயற்சி செய்கின்றார்.இவ்வாறு இந்த கதை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கையில் இந்த சீரியலின் இரண்டாம் கதாநாயகி திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அது என்னவென்றால் இந்த சீரியலில் மேஹா எனும் கதாப்பாத்திரத்தில் திவ்யாகணேஷ் நடிச்சிட்டு வந்தாங்க.இவர் இந்த சீரியலில் மட்டும் அல்லாது பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வந்தார்.இவ்வாறுஇருக்கையில் திடீரென திவ்யா கணேஷ் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார்.


அவருக்கு பதிலாக சிறீயா சுரேந்திரன் நடிக்கிறாங்க.இன்றைக்கு எபிசோட்டில் உத்தியோகபுர்வமாகவும் அறிவித்து இருந்தார்கள்.


என்ன காரணத்தினால் இவங்க சீரியலை விட்டு வெளியேறினாங்க எண்டு தெரியவில்லை.ஆனால் புதிதாக வந்த  சிறீயா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கும் அன்சிதாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement