• Jul 25 2025

மார்பை பெரிதாக்க உப்புத் தண்ணிர் மட்டும் போதுமா? நடிகை கய்லா கேடன் கூறியதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா நடிகைகள், இன்ஸ்டாகிராம் மாடல்கள் மற்றும் ஆபாச நடிகைகள் மார்பகங்களை பெரிதாகக் காட்ட பிளாஸ்டிக் சர்ஜரிக்கள் மூலம் இம்பிளான்ட்ஸ் செய்வது வழக்கம்.

ஆனால், அதையெல்லாம் செய்தும் பெரிய பலன் கிடைக்காத நிலையில், முறைப்படி அதாவது தண்ணீரை வைத்து பலூனை நிரப்புவது போல இன்ஸ்டன்ட்டாக தனது மார்பகங்களை பெரிதாக்கும் முயற்சியில் நடிகை கய்லா கேடன் செய்து வருவது சர்வதேச ரசிகர்களையும் பிரபலங்களையும் ஷாக் ஆக்கி உள்ளது.

இந்நிலையில், அப்படியொரு ஒன்லி ஃபேன் ஸ்டாரான 34 வயதாகும் நடிகை கய்லா கேடன் தனது மார்பகங்களை பெரிதாக்க புதிய வழி ஒன்றை தேர்ந்தெடுத்து இருப்பது ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.வெறும் உப்புத் தண்ணி போதும்: சாதாரண மார்பகங்களை பிகினி போட்டோக்களுக்காக பெரிய மார்பகங்களாக மாற்ற நடிகைகள் இம்பிளாண்ட்ஸ் வைத்து வரும் நிலையில், வெறும் உப்புத் தண்ணியை மார்பகத்தில் இன்ஜெக்ட் செய்துக் கொண்டால் போதும் மார்பகங்களை பெரிதாக்கி விடலாம் என்கிற புதிய மருத்துவ முறையை இந்த நடிகை பின்பற்றி தனது மார்பகங்களை பெரிதாக்கி உள்ளதாகக் கூறியுள்ளார்.

19 வயதாக இருக்கும் போதே பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து விட்டு ஆபாச நடிகையாக மாறிய இவர், சமீபத்தில் இம்பிளாண்ட்ஸ் சிகிச்சைக்காக சென்ற போது, Insta Breasts எனும் சிகிச்சை இருப்பதாக காஸ்மெடிக் அறுவை சிகிச்சை மருத்துவர் இவரிடம் கூற, அந்த முறையை இவர் மேற்கொண்டு தனக்குத் தேவையான சைஸை அடைந்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

 ஆனால், இதில், இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் வெறும் 24 மணி நேரம் தான் அந்த உப்புத் தண்ணி மார்பகங்களை பெரிதாக வைத்திருக்க உதவும் என்றும் தேவைப்படும் போது ஒரு ஊசியை போட்டுக் கொண்டால் போதும் என அவர் கூறியுள்ள நிலையில், இதன் மூலம் பக்கவிளைவுகள் வருமா? என்கிற சந்தேகங்களையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

இந்த முறை இம்பிளான்ட் செய்வதை விட 1000 முறை சிறந்த விஷயம் என முன்னாள் பிளே பாய் மாடலும் ஒன்லி ஃபேன்ஸ் நடிகையுமான கய்லா கேடன் கூறியுள்ளார் .இந்த தகவல் தற்போது செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement