• Jul 24 2025

பாரதியை நம்பி சென்ற கண்ணம்மாவிற்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி...நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் ப்ரமோ வெளிவந்துள்ளது.அதில் பாரதியுடன் கண்ணம்மா கொரில் செல்கின்றார்.அதாவது பாரதி கண்ணம்மாவை காட்டிற்கு அழைத்து செல்கின்றார்.

அதன் பின்னர் கண்ணம்மா அதற்கு இறங்கி குஷியாக சுத்தி திரிய திடீரென பாரதி கண்ணம்மாவை நடுக்காட்டிற்குள் விட்டுவிட்டு சென்றுவிடுகின்றார்.பின் பாரதியைத் தேடி அலைய திடீரென ஒரு நபர் கண்ணம்மாவை கொல்ல வருகின்றார்.பதறியடித்து கண்ணம்மா ஓடுகின்றார்.இவ்வாறே அந்த ப்ரமோ நிறைவடைகின்றது.



Advertisement

Advertisement