• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள்-கடைசியில் நடந்த ட்விஸ்ட்..உறுதியாக வெளிவந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில்  பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

கடந்த அக்டோபர் 9ம் தேதி இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.



இவ் நிகழ்ச்சியில் இருந்து நன்றாக விளையாடக் கூடியவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் வெளியேறிவிட்டார்கள். கடந்த வாரம் குயின்ஸி வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு 6 பேர் கமிட்டாகியுள்ளார்கள். அசீம், ஜனனி, கதிரவன், ADK, ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாக இதில் யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.

இந்நிலையில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறப்போகிறார்கள் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.அத்தோடு இந்த வாரம் குநைற்த வாக்குகளை ஏ.டி.கே பெற்ற நிலையில் திடீரென அதிக வாக்குகளை பெற்று எலிமினேட்டில் இருந்து தப்பி உள்ளார்.



Advertisement

Advertisement