• Jul 25 2025

பொன்னியின் செல்வனில் முதலில் குந்தவையாக நடிக்கவிருந்தது இந்த நடிகையா? இது தெரியாம போச்சே..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு மாபெரும் வரவேற்புகளுடன் வெளியானது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28 -ம் தேதி வெளியாகவுள்ளது.

கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையில் முக்கியமான கதாபாத்திரம் குந்தவை. இந்த ரோலில் நடிகை திரிஷா நடித்து அசத்தியிருப்பார்.

இந்நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா தான் நடிக்கவிருந்தாராம் ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

அதனால் நயன்தாராவிற்கு பதிலாக தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.     


Advertisement

Advertisement