• Jul 24 2025

மேடையில் வைத்து ஜீவா செய்த காரியம்- தலை குனிந்த மூர்த்தி மற்றும் தனம்- ஐஸ்வர்யா எடுத்த முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

அதாது அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ஜீவாவும் மீனாவும் வருகின்றனர். இவர்களைப் பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அதுவும் ஜீவாவும் அண்ணன்கள் மாதிரி சேட் போட்டிருப்பதைப் பார்த்த தனம் சந்தோஷமடைகின்றார். தொடர்ந்து மீனா பங்சனுக்கு வர ஏன் லேட்டானது என்ற காரணத்தைச் சொல்கின்றார்.


பின்னர் நலங்கு வைக்கும் சடங்கு ஆரம்பமாகியது. எல்லோரும் நலங்கு வைக்க ஆரம்பித்து விடுகின்றனர். பின்னர் போட்டோ எடுத்து பரிசு கொடுக்கின்றனர். அப்போது ஜீவா தான் வாங்கிக் கொண்டு வந்த நகையைக் கொடுத்து இது ஜீவா மீனாவின் கிப்ட் என்று சொல்கின்றனர். இதனால் மூர்த்தியும் தனமும் தலை குனிகின்றனர். அதே போல கண்ணன் ஐஸ்வர்யாவும் தாங்கள் வாங்கிட்டு வந்த மோதிரத்தைக் கொடுத்து தங்களுடைய கிப்ட் என்று கூறுகின்றனர்.


இவர்கள் இப்படி செய்வதைப் பார்த்து முல்லையின் அக்காவும் அம்மாவும் நக்கலாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் ஒவ்வொரு ஜோடியாக ஆரம்பித்து அனைவரும் சேர்ந்து ஆடுகின்றனர். இதனைப் பார்த்து தனம் ரொம்ப சந்தோஷப்படுகின்றார்.பின்னர் அனைவரும் பேசிட்டு இருக்கும் போது ஜீவா மீனாவிடம் போகலாமா எனக் கேட்கின்றார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement