• Jul 24 2025

“யார் அந்த ஆளு...அவரிடம் பேசக் கூடாது..” கடுப்பாகிய கோபி..கொதித்தெழுந்து பாக்கியா கொடுத்த தரமான பதிலடி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி.இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரிய ரெஸ்பான்ஸ் உள்ளது, ஒரு பெண் கணவனால் கைவிடப்பட்டாலும் எல்லா பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டே எப்படி முன்னேறுகிறார் என்பதை காட்டுகிறது.

பாக்கியாவை கைவிட்ட அந்த ஆண் இப்போது அவரை ஏன் விட்டோம் என புலம்பும் அளவிற்கு கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது அதில் பாக்கியா மேல் கடுப்பாகி பாக்கியாவை திட்ட வருகின்றார்.யார் அந்த ஆளு..அந்த ஆள் கூட பைக்ல போறாய்..என கத்த பாக்கியா அதுக்கு பதிலடியாக..உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை சேர்..அது என்ர இஸ்டம் என சொல்கின்றார்.

இதனால் கடுப்பான கோபி ...உன்னை அப்பிடி எல்லாம் விட முடியாது எனக் கூற..பதிலுக்கு பாக்கியா உங்களுக்குகேள்வி கேட்க உரிமை இல்லை ..என்ன செய்யனும் செய்யக் கூடாது என்று எனக்கு தெரியும் எனக் கூறிவிட்டு செல்கின்றார்.பின் திரும்பி சொடக்குபோட்டு கூப்பிட்டு..டோன்ற் போலா மீ..எனக் கூறுகின்றார்.இதைக் கேட்டு திகைத்துப்போய் நிற்கின்றார் கோபி.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement