• Jul 26 2025

தனுஷை பிரிந்து முதல் முறையாக தனியாக பொங்கல் கொண்டாடும் ஐஸ்வர்யா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வளர்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உட்பட பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தனர்.

இதனையடுத்து தனுஷ் படங்களில் பிஸியாக நடித்தும் ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்தின் வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் ஒர்க்கவுட், போட்டோஷூட் என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை ப வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது இருவரும் பிரிந்து 17 ஆம் தேதியோடு ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் இருவரும் தனியாக பொங்கல் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா பொங்கலுக்கு தயாராகி இருக்கிறேன் என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதற்கு  ரசிகர்கள் D-யுடன் எப்போது சேர்ந்து புகைப்படம் போடப்போகிறீர்கள் என்று கமெண்ட்ஸில் கேள்வி கேட்டுவருகிறார்கள்.











Advertisement

Advertisement