• Jul 25 2025

''எல்லா அன்பும் உன்னால் முடியும்'' - குழந்தைகளுடன் நயன் - விக்கி பகிர்ந்த அழகிய வைரல் புகைப்படம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா இந்த ஆண்டு ஜுன் மாதம் தனது காதன் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனை அடுத்து கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளளதாக அறிவித்திருந்தனர்.

பல சர்ச்சைகளின் பின்னர் இந்த குழந்தை விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.அத்தோடு குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஸ் சிவன் - நயன்தாரா ஜோடி தங்களது குழந்தைகளின் கரங்களை பிடித்து புகைப்படம் பகிர்ந்துள்ளனர்.

இந்த புகைப்படம் செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement