• Jul 25 2025

சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்று சொன்னது பொய் என தெரிந்து கொண்ட அனு- கார்த்தியை நறுக்குன்னு கேள்வி கேட்ட அவரது அக்கா

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்பிடியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் அனு தன்னுடைய செக்கப்பிற்காக செல்லும் போது சுந்தரியை கூட்டிக் கொண்டு போய் செக்கப் செய்தபோது சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்று சொன்ன விடயம் பொய் என்று தெரிந்த விட்டது.


இதனால் கார்த்திக்கின் அக்கா கார்த்திக்கிடம் நீ சொன்து தப்பில்லையா என்று கேட்ட போது தப்பில்லை என்று சொல்கின்றார். இதனால் கார்த்திக் அக்கா அதிர்ச்சியடைகின்றார்.இதனை முழுமையாக அறிய எப்பிஷோட்டை பார்த்தால் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement