• Jul 26 2025

அர்ஜுனின் சூழ்ச்சி நிறைவேறியதா...? சேர்மன் இவர் தானாம்...பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியிலும் ஒளிரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தமிழும் சரஸ்வதியும்'.

தற்போது அர்ஜுனின் சூழ்ச்சியால் தமிழ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.அதாவது தன்னை கத்தியால் குத்தியது தமிழ் என்று கூறி குடும்பத்தையே வெறுக்க வைத்துள்ளார்.

இதன் போது கோதை இன்டஸ்றீக்கு யார் சேர்மனாக நியமிக்கப்போகிறார் என்ற நிலையில் தற்போது ஒரு ட்விஸ்ட் இடம்பெற்றுள்ளது.

அதாவது அர்ஜுனின் சூழ்ச்சியால் அவர் தான் வெல்வார் என்ற நிலையில் தற்போது கோதை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 தனது இரண்டாவது மகன் கார்த்தியை நியமித்துள்ளார்.இதைக் கேட்டவுடன்  அர்ஜுனும் அவரின் குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றார்.இந்த ட்விஸ்டை யாருமே எதிர்பார்க்கலையே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.






Advertisement

Advertisement