• Sep 13 2025

ஷக்தி குடும்பத்தால் இனிமேல் தான் உனக்கு பிரச்சினை இருக்கு- சித்தர் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சிக்குள்ளான பொன்னி

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.  இந்த சீரியலில் தற்பொழுது ஷக்தி ப்ரீத்தியைக் காதலித்து வந்தார்.இருப்பினும் ஷக்தியை ப்ரீத்தி திருமணம் செய்ய மறுத்ததால் பொன்னி மாமாவின் பேச்சைக் கேட்டு ஷக்தியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால் ஷக்தி பொன்னி மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.இருந்தாலும் ஷக்தியின் அப்பா பொன்னியையும் ஷக்தியையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றார்.


இப்படியான நிலையில் பொன்னி கோயிலுக்குச் செல்கின்றார். அப்போது சித்தர் ஒருவர் இப்போ தாண்டி வந்தது நீ சின்ன துன்பத்தை தான் உனக் இனிமேல் தான் பெரிய பெரிய சோதனைகள் அருக்கு என்று சொல்கின்றார். இதனால் பொன்னி அதிர்ச்சியடைகின்றார். இது குறித்த ப்ரோமோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement