• Jul 25 2025

உண்மை என்ன என்று கண்டு பிடிக்க முடிவெடுத்த கோதை- யாருக்கும் தெரியாமல் தமிழ் செய்த காரியம்- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் எப்படியாவது தமிழ் மீது கோதைக்கு வெறுப்பை அதிகரித்துக் கொண்டே போகனும் என்று அர்ஜுன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகின்றார். இருந்தாலும் தமிழின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை.

இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது கோதையின் மெட்டீரியல் எதுவும் விற்கப்படாமல் இருக்கும் காரணத்தால் கோதை கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனை அறிந்த தமிழ் யாருக்கும் தெரியாமல் இருவரை சந்தித்து கோதை கம்பனியின் மெட்டீரியலில் குவாலிட்ரி பற்றி சொல்லி அதை வாங்கச் செய்கின்றார்.


இந்த விஷயத்தை கேள்விப் பட்ட நடேசன் கோதையிடம் வந்து சொல்ல கோதை இனிமேல் மாப்பிள்ளையை நம்ப முடியாது நாம தான் உண்மை என்னவென்று கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement