• Jul 24 2025

சோனாலியைக் கண்டுபிடித்த இனியா- விக்ரமிடம் உண்மையைக் கேட்பாரா?- இனி நடக்கப் போவது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் இனியா.இதில் தற்போது பல உண்மைகள் தெரியவந்து சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த சீரியலில் விக்ரம் பொல்லாதவன் என்ற உண்மை இனியாவுக்கு திருமணத்திற்குப் பிறகு தான் தெரிய வந்துள்ளது. இதனால் இனியா விக்ரமுடன் அடிக்கடி சண்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியான நிலையில் சோனாலி தன்னுடைய திருமணத்தை நிறுத்த வந்திருந்தாள் என்பனை இனியா தனது கல்யாண அல்பத்தைப் பார்த்து அறிந்து கொண்டார். இதனால் சோனாலியை தேடி திரிந்தார்.

இப்படியான நிலையில் சோனாலி விக்ரமால் மனநிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதை இனியா பார்த்து விட்டதோடு வீட்டிற்கு வந்து விக்ரமைப் பார்த்து முறைக்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கும் விக்ரமை கேள்வி கேட்பாரா? அல்லது விக்ரமை திட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement