• Jul 25 2025

சண்முகத்திற்கு சௌந்தர்யா கொடுத்த ஷாக்... பாரதியை வெறுக்கும் கண்ணம்மா... கறுப்பாக இருப்பது தான் காரணமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாரதி கண்ணம்மா' சீரியலின் முதல் பாகத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சண்முகத்திற்கு கால் பண்ணிய சௌந்தர்யா "எப்பிடியோ கல்யாணம் நல்ல படியாய் நடந்து முடிஞ்சுது தானே, அதுவரைக்கும் சந்தோசம் தான், ஆனால் என்னைப் பாருங்க இன்னும் பாரதிக்கு பொண்ணு கிடைக்காமல் கஷ்டப்பட்டிற்று இருக்கேன், எவ்வளவு நாள் ஆனாலும் பரவாய் இல்ல என் பிள்ளைக்கு ஏற்ற மாதிரி நல்ல அழகாய் வெள்ளைக் காரி மாதிரி பளிச்சென்று ஒரு பெண்ணை பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்" எனக் கூறுகின்றார்.


இதனைக் கேட்ட கண்ணம்மா பாரதியை வெறுக்கத் தொடங்குகின்றார். இதனால் பாரதி ஏன் கண்ணம்மா என்னை வெறுக்கிறாய் எனக் கேட்கின்றார். அதற்கு கண்ணம்மா "என் கலர் என்ன? உன் கலர் என்ன? உன் அழகிற்கு சமனாக இருக்கிற பெண்ணாய் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ, என்னை விட்டிடு" எனக் கூறுகின்றார். 

இவ்வாறாக இந்த வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement