• Jul 25 2025

தாறுமாறாய் பேசிய ஜனனி...உடைந்த கரிகாலனின் கையை மீண்டும் உடைத்த குணசேகரன்...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது. 


அதாவது திருட்டு வேலை பண்ணிற உனக்கு ஞாத்தை பற்றி பேச என்ன தைரியம் இருக்கு..” என ஜனனி கரிகாலனின் தாயாரைபட பார்த்து எல்லோர்முன்னிலையும் கோவமாக திட்டுகின்றார்.


ஒரு நாளில் இல்ல ஒரு நாள் இவங்க எல்லோரும் உன் தலையில் இடியை  போட்டுட்டு நிம்மதியாக இருப்பாளுக என குணசேகரினிடம் கரிகாலனின் தயார் சொல்கின்றார் கரிகாலனின் தாயார்.


இந்த நேரம் கரிகாலனை அழைத்து அவரின் கையை சரி செய்வதாக கூறி மீண்டும் உடைக்கின்றார்.அதற்கு எல்லோரும் கத்துகின்றனர்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement