• Jul 25 2025

எல்லோர் முன்னாடியும் காவியாவைப் புகழ்ந்து பேசிய ஜீவா- கடுப்பாகிக் கிளம்பிய ப்ரியா- வெளியாகிய ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்நிலையில் ப்ரியா ஜீவாவைக் கூட்டிக் கொண்டு தனிக் குடித்தனம் போக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார். ஆனால் தனிக் குடித்தனம் போவதற்கு ஜீவாவுக்கு விருப்பமில்லை.


இந்த நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் காவியா பாட்டுப் படிப்பதைப் பார்த்த ஜீவா காவியா காலேஜுலையும் சூப்பராகப் பாட்டுப் படிப்பா என்று தனது மாமாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றார்.இதைக் கேட்ட ப்ரியா கடுப்பாகி எழும்பிப் போகின்றார். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement