• Jul 26 2025

கணவன் இருக்கும் போதே இப்படி ஒரு பொய்யா- நயன்தாராவை மோசமாக ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்ததிய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வந்ததோடு இந்த ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகளும் பிறந்தது.

இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு படப்பிடிப்பில் தாலியை கழட்ட முடியாது என்று படத்தின் இயக்குநர்களிடம் நயன் தாரா கண்டிப்பாக முடியாது கூறி வருவதாக கூறப்பட்டது.


அதை மறைக்கும் படியான ஆடையணிந்து தான் சமீபத்திய படங்களிலும் நயன் தாரா நடித்து வந்தார்.ஆனால் தற்போது கனெக்ட் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி-க்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அந்நிகழ்ச்சிக்கு மட்டும் தன் தாலியை கழட்டிவிட்டு வெளியில் வந்துள்ளார் நயன். இதனை நயன் தாராவை பல விமர்சித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement