• Jul 25 2025

நீண்ட நாட்களுக்குப் பிறகு மகனுடன் போட்டோ வெளியிட்ட நடிகர் பப்லு- இளம் காதலியை விட்டிட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல்வேறு படங்களிலும், தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் ப்ரித்விராஜ். 1990ல் இருந்து இவர் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.2000களில், ரமணி வெர்சஸ் ரமணி சீரியல்களிலும், நாகா இயக்கிய மர்ம தேசம் என்ற த்ரில்லரிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.

அவர் கடைசியாச சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த கண்ணான கண்ணே என்ற தொடரில் அப்பா வேடத்தில் சிறப்பாக நடித்து வந்தார், தொடரும் இப்போது முடிந்துவிட்டது.


இவர் சமீபத்தில் 23 வயதே ஆன ஷீட்டல் என்ற இளம் பெண்ணை மறுமணம் செய்தார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் பப்லு.மேலும் பப்லுவிடம்  கிட்டத்தட்ட ரூ. 5 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  


இப்படியான நிலையில் பப்லு நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.இவருடைய மகன் ஆட்டீசம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் முக்கியமாகும். காதலி இல்லாமல் மகனுடன் புகைப்படம் வெளியிட்டதால் ரசிகர்கள் தமது வாழ்த்த்தினைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement