• Jul 25 2025

வீட்டை விற்கப் போகும் கோபி..சவால் விடும் எழில் ..இனி நடக்க இருப்பது என்ன? வெளியானது ப்ரோமோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது.இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் கோபி ,பாக்கியா வீட்டிற்கு வந்து வீட்டை விற்கப் போவதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

கோபி ,பாக்கியா வீட்டிக்கு வந்து ..''இந்த வீட்டை வித்திடலாம் எண்டு இருக்கன் ,எனக்கு சேர வேண்டிய மொத்த பணத்தையும் கொடு இல்லைனா வீட்ட காலி பண்ணி போய்க்கிட்டே இரு .என்று சொல்ல பாக்கியவும்,எழிலும் ஷாக் ஆகி நிற்கிறார்கள் .பின்பு எழில் இந்த வீட்ட நாங்க வேண்டுவோம்.என்று கூறுகிறார்.

இதைக்கேட்டு ''இன்னைக்கு மாக்கேற்று விலை என்ன இருக்கோ அந்த பணத்தை தீருப்பகுடுத்திட்டு அதுக்கு பிறகு நீயே வைச்சுக்கப்பா ..ஆனா ..ஒன் மந் தான் டைம்'' என்று கோபி கூறுகிறார்.

இதனை சவாலாக எழிலும் ஏற்றுக்கொள்கிறார்.இந்த சவாலுக்கு ''பணமும்,புகழும் உனது கண்ணை மறைக்கிறது'', சவால் வேண்டாம் உன்னை வெல்வேன் ''.....என்ற பாடல் போவதாக பாக்கியலட்சுமி சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.


Advertisement

Advertisement