• Jul 24 2025

கிளாமராக சேலையணிந்து... ரசிகர்களின் கிளுகிளுப்பை தூண்டிய 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' யாஷிகா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட நடிகைகளில் ஒருவர் யாசிகா ஆனந்த். அதுமட்டுமல்லாது இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகியும் கூட. அத்தோடு இவர் 'துருவங்கள் பதினாறு' எனும் திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.


மேலும் விஜய் தொலைக்காட்சியில் 2018 இல் இடம்பெற்ற பிக்பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர்களால் பெரிதும் கவரப்பட்டார்.


அதன் பின் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' எனும் திரைப்படத்தின் மூலம் மென்மேலும் பிரபலமாகினார். அதுமட்டுமல்லாமல் மாடலிங் துறையில் இருந்து வந்து கிளாமரில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த யாஷிகா ஒருசில படங்களில் முக்கிய ரோலில் தற்போதும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் இவர் கிளாமராக சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement