• Jul 25 2025

சித்துவின் கல்யாணத்தை புது பிளான் போட்டு நிறுத்திய கார்த்திக்-மணப் பொண்ணிடம் கெஞ்சிய சித்துவின் அப்பா- அதிர்ச்சியில் சுந்தரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

கணவன் கார்த்திக் அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இதெல்லாம் ஒரு புறம் இருக்க சுந்தரி தன்னுடைய நண்பனான சித்துவுக்கு அவருடைய அத்தைப் பொண்ணை திருமணம் செய்து வைக்க பல முயற்சிகளைச் செய்து வருகின்றார்.இப்படியான நிலையில் வில்லன்கள் மூலம் ஏதோ ஒரு போட்டோவை சிததுவின் அத்தை பொண்ணுக்கு காட்டுகின்றார்.

இதனைப் பார்த்த அவர் திருமணம் வேண்டாம் என்கிறார் சிததுவின் அப்பா தன்னுடைய பிள்ளையை கல்யாணம் செய்யுமாறு கெஞ்சுகின்றார். இதனால் சூர்யா அதிர்ச்சியடைகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement