• Jul 25 2025

வெற்றி கேட்ட கேள்வி... பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் சுடர்... உண்மை வெளிவருமா..? அதிரடித் திருப்பங்களுடன் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 


இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் சுடரிடம் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி வெற்றி சுடரை அழைத்து செல்கின்றார். பின்பு சுடரிடம் "உன் அம்மா யார், உன்னைப் பெத்தவங்க யார்" எனக் கேட்கின்றார்" அதற்கு சுடர் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து தவித்தவாறு நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


வெற்றியின் கேள்விக்கு சுடர் என்ன பதில் கூறப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement